நீலகிரி மாவட்டம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வனவிலங்கு தாக்கிய குட்டி யானை இறந்ததால் கோபமுற்ற தாய் யானை, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தாக்க முற்பட்டது.
இதனால் கூடலூர் - மைசூர் சாலையில் சுமார்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது .
மிக அரிதாக காணப்படும் மாங்குயில் , அரசவால் ஈப்படிப்பான் ஆகிய பறவைகளை கணக்கெ...
குஜராத் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியா வழியாக வலசை வரும் பிளமிங்கோ பறவைகள் தனுஷ்கோடிக்கு இந்த ஆண்டு வரவில்லை என்று பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி, முனைக்காடு...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு ந...
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் முதலையிடம் சிக்கிய குட்டி யானையை தாய் யானை போராடிக் காப்பாற்றியது.
கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் அங்கிருந்த சிறிய குட்டை நிரம்பியிருந்த...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பல்லவ்பூர் ...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவை ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக ம...